Homam for Sri Vinayagar


எந்த செயல்களையும் தொடங்கும் முன் ஸ்ரீ விநாயகருக்கு வேண்டிக் கொள்வதும்,தொடங்கிய செயல் தடையில்லாமல், சங்கடங்கள் இல்லாமல் முழுமையாக நடந்திட கணபதி ஹோமம் செய்வது மிகவும் சிறப்புடையதாகும். ஸ்ரீ கணபதி ஹோமத்தை கோயிலில் செய்யும் போது கோயிலில் அருள் புரியும் ஸ்ரீ விநாயகருக்கு அபிஷேகமும் செய்வதால் இரண்டு மடங்கு பலன் கிடைக்கும். எடுத்த காரியம் நிச்சயம் வெற்றி பெறும்.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative